Thursday, August 19, 2010

அகிம்சையும் இந்தியாவும்

இந்திய ஆளும் வர்க்கத்தின் அட்டூளியங்களை இப்பொழுதெல்லாம் அதிகமான ஊடகங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது.




தங்களை தாங்களே வல்லரசு என்று இன்னும் எத்தனை நாள் தான் சொல்வது. முதலில் உள் நாட்டிற்குள் நல்லரசாக இருப்பது நல்லது. எதிர்வரும் காலங்களில் இது போன்ற புகைப்படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம் என்றே நினைக்கின்றேன்.



18.08.2010 அன்று சுவிசில் வெளியாகும் இலவசப்பத்திரிகையான (அதிக மக்களால் வாசிக்கப்படும் பத்திரிக்கை) இல் இன்றை புகைப்படம் என்ற தலைப்பில் நடுப்பக்கத்தில் வெளியான புகைப்படத்தை இங்கே காண்கின்றீர்கள்.



„ஆளும்வர்க்கத்திற்கு போராடும் இந்த மக்கள் மீது கருணை இல்லை. விவசாயிகளை அகற்றி விட்டு அவ்விடத்தில் வேக வீதி அமைப்பதை எதிர்த்து உத்திர பிரதேசத்தில் போராடிய விவசாயிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்“ என்று மேற் குறிப்பிட்ட படத்தினை விளக்கியுள்ளது.

1 comment: